Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கச்சத்தீவு ஆலய விழா: 3,643 பேர் ... அணு பற்றிய தகவலை அன்றே அறிவித்த கம்பர்! அணு பற்றிய தகவலை அன்றே அறிவித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறந்த கோவில் காளை பக்தர்களால் நல்லடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
11:02

பட்டுக்கோட்டை: மர்மமாக இறந்த கோவில் காளை உடலை சம்பிரதாயப்படி அடக்கம் செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாக்குடியில், அய்யனார் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட காளை மர்மமான முறையில் இறந்தது. இதனால் அய்யனார் பக்தர்கள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து கிராமத்தினர் இறந்த காளையை, குளிப்பாட்டினர். தொடர்ந்து உடலுக்கு சந்தனம் தடவி, மாலை அணிவித்து தாரை தப்பட்டை உட்பட, சகல மரியாதையுடன் காளையின் உடலை "சம்பிரதாயப்படி முறைகளை செய்து, நல்லடக்கம் செய்தனர். இது பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காளை, அப்பகுதி அய்யனார் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டு, சுற்று வட்டாரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வந்தது. இதை அந்த கிராம மக்கள் அன்புடன் வளர்த்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராமல் கோவில் காளை இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ""வயலில் விளைந்திருந்த நெற்பயிரை அதிகளவில் தின்றதால், கோவில் காளை இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. அன்புடன் வளர்த்த காளை இறந்ததை தொடர்ந்து, கிராம மக்கள் சார்பில், அய்யனார் கோவிலில் காளை சிலை ஒன்றும் அமைத்து வழிபட ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி ... மேலும்
 
temple news
 பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar