Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி மாரியம்மன் மாசித்திருவிழா ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடுகபட்டி பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
10:02

பெரியகுளம்: வடுகபட்டி பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நடத்தி வைத்தார். பெரியகுளம் அருகே வடுகபட்டியில், வேளாளர் உறவின்முறைக்குப் பாத்தியமான பகவதி அம்மன்,ராஜேந்திரவிநாயகர், பாலசுப்பிரமணியர் ஆலயங்களில் ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. பெரியகுளம் வட்டார வேளாளர் சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அகில உலக முதலியார் பிள்ளைமார் சங்க நிறுவனத் தலைவர் அருணாச்சலமுதலியார், ருக்மணி அம்மாள், தமிழ்நாடு வ.உ.சி., பேரவை தலைவர் முருகேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் செல்வராஜ், தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் காந்தவாசன், செயலாளர் ரவி, தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர் புலவர் ராசரத்தினம். வடுகபட்டி வேளாளர் உறவின்முறை தலைவர் முத்துவேல்பிள்ளை, திருப்பணிக்குழு தலைவர் மாசானம் பிள்ளை, நிர்வாகக்குழுவினர்கள் நல்லாசிரியர் வைகுண்டம், ஜெகநாதன், முத்துவேல், சுப்பிரமணியம், மார்க்கண்டன், மாடசாமி, நாகராசு, மாடவேல், ஆண்டிபட்டி செல்லம்மாள் ஆசியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாலமுருகன். குருவப்ப விநாயகர் கோயில் அறக்காவலர் சவுந்திரபாண்டியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜகுரு, செல்லமணி, அழகர், லட்சுமிநாராயணன்,விஸ்வம்,கணேசன், குமரேசன், மாரிமுத்து, ரவி, வேளாளர் சமுதாய பொதுமக்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வேளாளர் உறவின்முறை திருப்பணிக்குழு, வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள் சங்கம், பழனி தைப்பூச பாதயாத்திரைக்குழு, வேளாளர் மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, ரத வீதிகளில் வைகாசி விசாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.பழநி, கிழக்கு ரதவீதி, ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழாவை ... மேலும்
 
temple news
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar