திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தசாவதார நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2013 10:02
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில், அம்மன் ஏழு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலில் இன்று ..காலை 9 மணி: அம்மன் எழுந்தருளல் பகல் 12 மணி: சிறப்பு அபிஷேகம் இரவு 8 மணி : கோயில் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.