பங்குனி 16 (மார்ச் 29): புனித வெள்ளி, காரைக்கால் அம்மையார் குருபூஜை, முகூர்த்த நாள், உபநயனம் செய்ய, முடி காணிக்கை செலுத்த, செடி, கொடி பயிரிட நல்ல நாள், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல், மாலையில் நரசிம்மருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.