Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் மந்திர கயிறு விற்பனை: ... பண்ணாரி மாரியம்மன் கோவிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பங்குனி தெப்ப உற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
11:03

ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டை, சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை சந்திரசூடேஸ்வரர் கோவில் மலையடிவாரத்தில் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் பங்குனி விழாவில், தெப்ப உற்சவம் நடக்கும். நடப்பாண்டு, தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால், தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடக்குமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, தன்னார்வ அமைப்புகள், பக்தர்கள் மற்றும் நகராட்சி சார்பில் குளத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பினர். கடந்த, 27ம் தேதி தேர் திருவிழா நடந்தது. கடந்த, 26 மற்றும் 27ம் தேதிகளில் அடுத்தடுத்து தெப்பக்குளத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். இதனால், தெப்ப உற்சவம் நடக்குமா? என மீண்டும் பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. நேற்று மாலை பரிஹார பூஜைகள் நடந்தன. பின் இரவு, 7.30 மணிக்கு திட்டமிட்டபடி தெப்போற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி டி.எஸ்.பி., கோபி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சப்-கலெக்டர் பிரவின் நாயகர், தாசில்தார் சத்திய நாராயணன் மற்றும் அதிகாரிகள், தெப்போற்சவ விழாவில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar