Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் ... மலைக்கோவிலை திறப்பதில் அலட்சியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தூர் மாரியம்மன்-காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
10:04

சாத்தூர்: சாத்தூர் மாரியம்மன்-காளியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.சாத்தூர் மாரியம்மன்-காளியம்மன் கோயிலில் கடந்த 24 தேதி காப்புகட்டுதல், நாட்கால்நடுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. தினந்தோறும் பல்வேறு மண்டகப்படியார்களின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. தினமும் இரவில் மாரியம்மன் ரிஷபம், சிம்மம், சப்பரம், குதிரை வாகனங்களில் அம்மனின் வீதியுலா நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பொங்கல் விழா மற்றும் பூக்குழிஇறங்கும் விழா நேற்று நடந்தது. முன்னதாக இரவு 7 மணிக்கு மேல் வைப்பாற்றில் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் இரவு 8.30 மணிக்கு மேல் பொங்கல் விழா நடந்தது. மாரியம்மன், காளியம்மன் கோயில் முன்பு குவிந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கீழத்தெரு, தென்வடல்புதுத்தெரு, அண்ணாநகர், குருலிங்காபுரம், மேலக்காந்திநகர், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து முளைப்பாரியை கொண்டு வந்து வழிபட்டனர். பலர் அக்னிசட்டி, ஆயிரங்கண் பானைகளை அம்மனுக்கு செலுத்தினர். இரவு 12.30 மணிக்கு மேல் காளியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பூக்குழியில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar