Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே... ... மழைச்சோறு சேகரித்து வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் சித்திரை, ஆடி வீதியில் காண வசதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
10:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை, சித்திரை மற்றும் ஆடி வீதிகளில் காண, நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. உலகப்புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், ஏப்., 23ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு முன்பு இலவச பாஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி, இலவச பாஸ் ரத்து செய்யப்பட்டது. அதற்குப்பதிலாக "திருக்கல்யாண கட்டண பாஸ் ஒன்றுக்கு, 200 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருக்கல்யாண விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் நாளை (ஏப்ரல் 3) நடக்கிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஆடி வீதிகளில், "ஏசி வசதி செய்யப்படவுள்ளது. அம்மன், சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் திருமண மேடை அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. திருக்கல்யாண விருந்து, அறுசுவையுடன் வழங்க கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அளவு கோவில் பிரசாதம் வழங்கப்படவுள்ளது. கோவில் பாதுகாப்பு கருதி கேமரா, மொபைல் போன்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருக்கல்யாணத்தை அனைவரும் கண்டு களிக்க வசதியாக, ஆடி வீதிகளில் எட்டு இடங்களிலும், சித்திரை வீதிகளில் எட்டு இடங்களிலும், மெகா எல்.சி.டி., "டிவிக்கள் வைக்கப்படவுள்ளன. இதன் மூலம் திருக்கல்யாணத்தின் நேரடி ஒளிபரப்பை, சித்திரை மற்றும் ஆடி வீதிகளில் காண முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar