பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
11:04
திருவள்ளூர்:தீர்த்தீஸ்வரர் கோவிலில், நாளை (3ம் தேதி), பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. திருவள்ளூர், தேரடியில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வர கோவிலில், பிரம் மோற்சவ விழா நாளை துவங்குகிறது. 12நாட்கள் நடைபெறும் இவ்விழா, வரும், 14ம் தேதி நிறைவடைகிறது. நிகழ்ச்சி நிரல் விவரம்:
நாள் காலை இரவு
ஏப்., 3 விக்னேஸ்வர் உற்சவம்
ஏப்., 4 துவஜா ரோகனம் சிம்ம வாகனம்
ஏப்., 5 அம்ச வாகனம் சூரிய பிரபை
ஏப்., 6 பூத வாகனம் அதிகார நந்தி சேவை
ஏப்., 7 நாக வாகனம் சந்திர பிரபை
ஏப்., 8 மயில் வாகனம் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனம்
ஏப்., 9 அஸ்மானகிரி யானை வாகனம்
ஏப்., 10 ரத உற்சவம், திருமுறை திருவிழா தடாக பிரதட்சனம்
ஏப்., 11 பிக்ஷாடனர் உற்சவம் திருக்கல்யாணம், குதிரை வாகனம்
ஏப்., 12 சிவிகை பல்லக்கு புஷ்ப பல்லக்கு
ஏப்., 13 நடராஜர் அபிஷேகம், விமானம் தீர்த்தவாரி, ராவனேஸ்வர வாகனம், துவஜா அவரோகனம்
ஏப்., 14 மகா அபிஷேகம் தொட்டி உற்சவம், பந்தம்பரி.