Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கல தேவி கண்ணகி கோயிலில் வரும் 25 ம் ... 25-ம்தேதி சித்ரா பவுர்ணமி: கன்னியாகுமரியில் அபூர்வ காட்சி! 25-ம்தேதி சித்ரா பவுர்ணமி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெற்றி பொட்டு வைக்காவிட்டால் கோவிலுக்குள் அனுமதி இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
11:04

ஸ்ரீசைலம்: நெற்றியில், விபூதி அல்லது பொட்டு வைக்காதவர்கள், ஸ்ரீசைலம் கோவிலுக்குள், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில், பிரசித்தி பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள், கடை பிடிக்க வேண்டிய நடைமுறை பற்றி, கோவில் நிர்வாக அதிகாரி கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள், நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பொட்டு தவறாமல் வைக்க வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்காத பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களின் வசதிக்காக, கோவிலின் பல இடங்களில் விபூதி, சந்தனம், குங்குமம் நிரப்பிய பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் ஆர்ஜித சேவையில், கலந்து கொள்ளும் ஆண் பக்தர்கள், வேஷ்டியும், மேல் துண்டும் அணிந்திருக்க வேணடும்; பெண் பக்தர்கள், சேலை, ரவிக்கை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிந்திருக்க வேண்டும். கோவில் சம்பிரதாய நடைமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரி கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடப்பதால், போக்குவரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் ஆறாம் திருநாளில் உறையூர் ... மேலும்
 
temple news
வடபழனி; சென்னை, வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை உள்ள நிலையில், கோயிலின் முதல் தளத்தில் மன்னர் ராமர் சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar