Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறை குருபகவான் சன்னதியில் ... கோவில் திருவிழாவில் கருங்கல்லில் தோசை சுட்டு படையல் பூஜை! கோவில் திருவிழாவில் கருங்கல்லில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடைப்பத்தால் அடித்து கோவிலில் வினோத வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2013
10:05

ஆண்டிபட்டி: துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும், வினோத வழிபாடு நிகழ்ச்சி, கோவில் விழாவில் நடந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அடுத்த, மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில், பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாம் நாளில், மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள், கோவில் முன் கூடுகின்றனர். உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு, ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொள்கின்றனர். பின், கோவில் முன், விழுந்து வணங்குகின்றனர்.அதை அடுத்து, கையில் பழைய துடைப்பத்தை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர், மாறி, மாறி அடித்துக் கொண்டனர். அடி வாங்கும் யாரும் கோபப்படுவதில்லை. ஆவேச ஆட்டத்துடன், பல மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை காண, வெளியூரில் இருந்து, ஏராளமானோர் வந்திருந்தனர். மாடுகளை, கயிற்றில் கட்டி, இழுத்துச்செல்வது போல், ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று அடிக்கும்போது, அடிபடுபவர்கள், கோபப்படாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அவர்களின் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை என, இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர். முத்தாலம்மனுக்கு, நேர்த்திக்கடனாக, இதை செய்வதாகவும், சிலர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar