Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 232வது ... தண்டபாணி கோவிலில் சித்திரை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி மக்கள் நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
11:05

அரூர்: மழை பெய்ய வேண்டி, கிராம பெண்கள், ஒப்பாரி வைத்து, நூதன முறையில், வழிபாடு நடத்தினர். அரூர் அடுத்த பூக்கடைப்பட்டி கிராமத்தில், மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள், அங்குள்ள மாரியம்மன் கோவிலில், இரவில் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து, பூஜைகள் செய்து வருகின்றனர். கடந்த, 29ம் தேதி முதல், நாளை வரை, இந்த பூஜை நடக்கிறது. இரவில், வீடு, வீடாக சென்று உணவு சேகரித்து, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் உணவுகளை வைத்து, 8 மணிக்கு மேல், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மழை வேண்டி, வர்ண பகவானை நினைத்து, ஒப்பாரி பாட்டு பாடுகின்றனர். பின்னர், வீடுகளில் சேகரிக்கப்பட்ட உணவை, அம்மனுக்கு படைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, கோவிவில் கூடிய அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். கடும் வறட்சிக் காலங்களில், இது போன்று வழிபாடு செய்தால், மழை பெய்யும் என்பது இக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar