Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அபூர்வ ... மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்! மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னிபுரீஸ்வரர் கோவில் பராமரிப்பில் அலட்சியம்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மே
2013
11:05

திருக்கழுக்குன்றம்: வழுவதூர், அக்னிபுரீஸ்வரர் கோவில், போதிய பராமரிப்பின்றி சீரழிந்து வருவதால், புனரமைத்து, பூஜை நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதூர் கிராமத்தில், பழமை வாய்ந்த அக்னிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதற்கான சான்று, கோவில் கருவறையின் பின்புற சுவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.சிறப்புகோவிலின் நுழைவு வாயில் "பா வடிவில் உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எதிரே, நந்தி மண்டபம் உள்ளது. இடது புறத்தில், அம்மன் சன்னிதியும், கோவிலை ஒட்டி திருக்குளமும் அமைந்துள்ளன. இங்கு, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த, 40 ஆண்டுகளாக, கோவில் போதிய பராமரிப்பு மற்றும் பூஜைகள் இன்றி உள்ளது. கோபுரம் மற்றும் நந்தி மண்டபத்தின் மீது செடிகள் வளர்ந்து, கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிதிலமடைந்து வரும் இக்கோவிலை, அறநிலையத் துறை அதிகாரிகள், புனரமைத்து, பூஜை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அலட்சியம் இதுகுறித்து, அப்பகுதி பக்தர் ஒருவர் கூறுகையில், ""அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய் உள்ள கோவில்களை மட்டும் தான் சீரமைத்து, பராமரிக்கின்றனர். வருமானம் இல்லாத, இதுபோன்ற பழமையான கோவில்களை கண்டுகொள்வதில்லை. இக்கோவிலை சீரமைத்து, பூஜை நடத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar