Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் 29ல் வாணவேடிக்கை அந்தியூர் கோவிலில் சுட்டெரிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டு பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
11:05

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து திம்பம் கொண்டை ஊசி வளைவு துவங்கும் இடத்தில் இருந்து கிழக்கே நான்கு கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது பேளேரி என்று அழைக்கப்படும் காட்டு பண்ணாரி கோவில். இந்த கோவிலில் திம்பம் அடுத்துள்ள காளிதிம்பம் பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இப்பகுதியில் புலி, யானை மற்றும் காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடி வருவதால் இந்த கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்த கோவிலுக்கு தற்போது வாகனங்கள் அனுமதிப்பதில்லை. ஒவ்வொறு வாரமும் திங்கட்கிழமை இரவு ம ட்டும் இங்கு பூஜை நடப்பது வழக்கம். இந்த பூ ஜைக்காக காளிதிம்பத்தி ல் இருந்து பூசாரிகள் திங்கட்கிழமை மதியம் கோ விலுக்கு சென்று, செவ் வா ய்கிழமை காலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுவர். நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்கு வானங்களை அனுமதிக் க வனத்துறை மறுத்துவி ட்டனர். மாற்று ஏற்பாடா க நான்கு வேன்க ளை ம ட்டும் ஆட்கள் ஏற்றிக்கெ õண்டு கோவிலில் வி ட்டுவர ஏற்பாடு செ ய்திருந்தனர். நேற்று கா லை நான்கு மணிக்கு கா ட்டு பண்ணாரி கோவிலில் குண்டம் விழா நடந்தது. பூசாரி பாலன் முதலில் குண்டம் இறங்கினார். இவருக்கு பின் பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். அடர்ந்த வனப்பகுதியில் கோவில் இருப்பதால் சத்தியமங்கலம் போலீஸார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar