Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்பிரமணிய சுவாமி மான் வாகனத்தில் ... மடுகரை கூத்தாண்டவர் கோவிலில்28ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அஹோபில மடம் புதிய ஜீயர் இன்று நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
11:05

திருச்சி: ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின், 46வது ஜீயராக, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், இன்று பட்டமேற்கிறார். ஸ்ரீரங்கத்தில், வடக்குவாசல் தசாவதார சன்னதி அருகே, அஹோபில மடம் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரிய ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், இம்மடத்தின், 44வது பட்டம் ஜீயர், அழகிய சிங்கர் சுவாமிகள் முயற்சியால் கட்டப்பட்டது. அவருக்கு அடுத்ததாக, 45வது ஜீயராக, நாராயண யதீந்திர மகாதேசிகன் என்கிற, அழகிய சிங்கர் சுவாமிகள், 89, பட்டமேற்றார். ஏராளமான வைணவ கோவில்களில், திருப்பணிகளை மேற்கொண்ட ஜீயர், கடந்த சில ஆண்டாக, உடல் நலம் குன்றியிருந்தார். மோசமான உடல்நிலை காரணமாக, ஸ்ரீரங்கம் மடத்துக்கு வந்த ஜீயர், கடந்த, 18ம் தேதி இரவு, 12:25 மணிக்கு ஜீவமுக்தியடைந்தார். அதையடுத்து, இளையபட்டமாக இருந்த, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்கிற, அழகிய சிங்கர் சுவாமிகள், மடத்தில் உள்ள தசாவதார சன்னதியில், 46வது பட்டமேற்கிறார். இன்று காலை, 8:00 மணிக்கு, மட சம்பிரதாயப்படி ,பட்டமேற்றுக் கொள்ளும் புதிய ஜீயருக்கு, மறைந்த ஜீயர் அணிந்திருந்த கணையாழி முறைப்படி அணிவிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. நாளை காலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar