Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாப்பாடு மேல் வேண்டாம் கோபம்..! அபிராமியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை: புனித தீர்த்தம் தெளித்து பாலகொம்பை! அபிராமியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த மனுநீதி சோழன் கல்தேர்: புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
10:06

திருவாரூர்: திருவாரூர் கோவில் வளாகத்தில், பராமரிப்பின்றி பாழாகி வரும், மன்னன் மனுநீதி சோழன் கல்தேர் வளாகம் மற்றும் சேதமடைந்துள்ள சிலைகளை சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தியாகராஜர் கோவில், மூன்றாம் பிரகார வெளிப்புற வீதியில், மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் (பரிய விருத்தன்), தேர் சக்கரத்தில் சிக்கி கிடப்பது, கல் தேருக்கு சற்று தொலைவில், ஒரு சிறிய மண்டபத்தில், ஒரு மணி, கதறிய நிலையில் பசு நிற்பது, இறந்த நிலையில் கன்று கிடப்பது, மன்னன் மனுநீதி சோழன், நீதி வழங்கிய விதம் போன்ற காட்சிகளுடன் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது, வராற்றைம் கூறும், கலை பொக்கிஷமாகத் திகழ்கிறது. இந்த சிற்பத்தை, மாணவர்கள், உள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்து, வரலாற்றை தெரிந்து வந்தனர். தற்போது, சிலைகள் உடைந்து, பராமரிப்பு இல்லாமல் வளாகம் புதர் மண்டி, மாட்டுத் தொழுவமாக உள்ளது. திருவாரூரில், மனுநீதி சோழனுக்கு மணி மண்டபம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மணிமண்டபம் கட்டும் இடம் குறித்து, அண்மையில் மூன்று அமைச்சர்கள், ஆய்வு செய்தனர். சேதமடைந்துள்ள கல்தேரையும் பார்த்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுநீதி சோழனின், கல்தேர் வளாகத்தை புதுப்பிப்பதுடன், பராமரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar