Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் பூஜை செய்யும் முன் கவனிக்க ... புதுச்சேரி அந்தோணியார் கோவிலில் ஆடம்பர தேர்பவனி! புதுச்சேரி அந்தோணியார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரி ஜெகந்நாதர் கோவில் நிலம் 26 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
10:06

கட்டாக்: ஒடிசா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோவிலுக்கு, சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும்...ஒடிசா மாநிலம் புரியில், உலகப்புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், மாநிலம் முழுவதும் பலஇடங்களில், உள்ளது.கோவிலுக்கு சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பலர்அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ள நிலத்தை மீட்குமாறு, மாவட்ட கலெக்டர்களை, புரி ஜெகந்நாதர் கோவில் முதன்மை நிர்வாகி கேட்டு கொண்டார்.

கருத்தரங்கம்: இந்நிலையில், கட்டாக்கில், நேற்று தேசிய மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். இதில், வருவாய்வட்டார கமிஷனரும், புரி ஜெகந்நாதர் கோவில் முதன்மை அதிகாரியுமான அரவிந்த் பத்கீ பேசினார்.அவர், கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலத்தை கண்டுபிடித்து, மீட்க மாவட்ட கலெக்டர்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீட்கப்படும் நிலங்கள் விரைவில், ஏலம்மூலம், குத்தகை விடநடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar