Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ ... உருவாகும் முன்பாகவே உருக துவங்கிய பனி லிங்கம்! உருவாகும் முன்பாகவே உருக துவங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசுதேவநல்லூர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
10:06

சிவகிரி: வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் (எ) சிந்தாமணிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 22ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. இக் கோயிலில்ஆனித்திருவிழா நேற்று (14ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், நெய், பன்னீர், மஞ்சள்பொடி உட்பட 18 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்புள்ள கொடிமரத்தில் காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தீபாராதனை நடந்தது. விழாவில் வாசுதேவநல்லூர் டவுன் பஞ்., தலைவர் ஆறுமுகம், ஓய்வுபெற்ற நீதிபதி மாரியப்பபிள்ளை, கோயில் செயல் அலுவலர் அழகுலிங்கேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபுபாஸ்கரன், மண்டகபடிதாரர்கள் குருமலை சௌந்தராஜன், கொடிபட்டம் உபயதாரர் காந்திமதிநாதபிள்ளை, அனைத்து சமுதாய மண்டகபடிதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசியம்பட்டி தொழிலதிபர் கணபதிதேவர் சார்பில் மதியம் அன்னதானம் நடந்தது. இரவு 8மணிக்கு பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பன் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் திருவிழா நடக்கிறது. வரும் 22ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. 10ம் திருநாள் காலையில் தீர்த்தவாரி நடக்கிறது. 23ம்தேதி இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar