பிரம்மம் என்பது கடவுளைக் குறிக்கும். கடவுளுக்குரிய சுபவேளையே பிரம்ம முகூர்த்தம். அதிகாலை 4.30-6 வரை உள்ள இவ்வேளையில் வழிபாடு, பூஜை, தியானம், யோகப்பயிற்சி, கணபதிஹோமம், புதுமனை புகுதல் போன்ற சுபவிஷயங்களைச் செய்வது சிறப்பு. கோதூளிலக்னம் என்றும் இதைச் சொல்வதுண்டு.