Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பாபிஷேகம் ! சிங்கப்பெருமாள்கோவிலில் சுதர்ஸன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
11:07

பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி, மகா சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் மூலவர் அபிஷேகம், 8:30 மணிக்கு ஹோமம் ஆரம்ப பூஜைகளும் நடைபெற்றன. புருசசூக்தம், ஸ்ரீசுக்தம், தன்வந்த்ரி, காயத்திரி, அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சுதர்சன ஹோமமும், காலை 11:30 மணிக்கு உற்சவ மூர்த்தி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகமும் இடம்பெற்றன.தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தலைமையில், உதவி அர்ச்சகர் பார்த்தசாரதி, விஜயன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர். தொடர்ந்து, உற்சவர் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தக்கார் அனிதா, செயல் அலுவலர் வெண்மணி செய்திருந்தனர்.பருவமழையால் வளர்ச்சிப்பணி பாதிப்புவால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்ய கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால், கட்டுமானப்பணிகள் செய்ய முடியாமல் ஒப்பந்ததாரர்கள் அவதிப்பட்டுவருகின்றனர். மேலும் மழையினால் கட்டுமானத்தொழிலாளர்கள் வே  இல்லாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்கணேஷ் கூறும் போது,""நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள் ளது. மழை பெய்து வருவதால் இந்தப்பணி உடனடியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறைந்த பின்னர் வார்டுகளில் வளர்ச்சிப்பணி வழக்கம் போல் நடைபெறும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar