பெரியகுளம்: பெரியகுளம் நமாத்வார் பிராத்னை மையத்தில், ஆடிபவுர்ணமி மற்றும் குருபூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கிருஷ்ணசைதன்யதாஸ், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். பக்தர்களுக்கு பூஜை செய்யப்பட்ட குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது.