Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பாளை., முனீஸ்வரர் சங்கிலிபூதத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரை இன்று நெல்லை வருகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
10:08

திருநெல்வேலி:நெல்லைக்கு இன்று(16ம் தேதி) வருகைதரும் சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு விவேகானந்தர் ரதயாத்திரை தமிழகம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த ரதயாத்திரை இன்று(16ம் தேதி) நெல்லை வருகிறது. காலை 9.30 மணிக்கு இந்தியா சிமென்ட் முன் ரதயாத்திரைக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி, பாளை.,சின்மயா மெட்ரிக் பள்ளி, பாளை.,காந்தியம்மாள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜநகர் புஷ்பலதா பள்ளி, மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி, நெல்லை ஜங்ஷன் ம.தி.தா.,இந்துமேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு விவேகானந்தர் ரதயாத்திரை செல்கிறது. நாளை(17ம் தேதி) தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம், பிரான்சேரி பி.எஸ்.என்.,இன்ஜி.,கல்லூரிக்கும், மாலை 4 மணிக்கு சித்தா கல்லூரி முன் இருந்து ஊர்வலம் துவங்குகிறது. அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் சைதன்யானந்தாஜி, சென்னை தர்ம ரட்ஷண ஜெகன்நாதன் சிறப்புரையாற்றுகின்றனர். 18ம் தேதி, காலை 9 மணிக்கு அரியகுளம் சாரதா கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். பேட்டை செக்கடி, நெல்லை டவுன் பகுதிகளுக்கு ரதம் செல்கிறது. அனைத்து வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் புஷ்பாஞ்சலி, ஆரத்தி நடக்கிறது. ஏற்பாடுகளை சாரதா கல்லூரி சுவாமி சங்கரானந்தா மகராஜ் மற்றும் வரவேற்பு குழுவினர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar