Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரிவலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு அச்சம் அகற்றி அறிவைப் பெருக்கி வெற்றி நல்கும் காயத்ரி! அச்சம் அகற்றி அறிவைப் பெருக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணியபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
10:08

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவிலில் இன்று கொடை விழா நடக்கிறது. விழாவினை முன்னிட்டு கடந்த 13ம் தேதி காலை கொடைவிழாவிற்கான கால்நாட்டு விழா நடந்தது. கொடை விழாவில் நேற்று (19ம் தேதி) இரவு வில்லிசையும் தொடர்ந்து 12 மணிக்கு அம்பாளுக்கு சந்தனகாப்பு குடி அழைப்பு தீபாராதனையும் 12.30 மணிக்கு அம்மன் கும்பம் எடுத்து வீதி வலம் வருதலும் நடந்தது. இன்று (20ம் தேதி) காலை 9 மணிக்கு அம்மனுக்கு பால்குடம் எடுத்து ரதவீ தி வலம் வருதலும், காலை 10.00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் அம்மன் கும்பம் எடுத்து வீதிவலம் வருதலும் நடக்கிறது. மாலை மஞ்சள் நீராட்டும் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது, தொடர்ந்து 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து ரதவீதி வலம் வந்து கோவில் சேர்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் அம்மன் வீதிஉலா, மஞ்சள் நீராட்டும் மாலை 5 மணிக்கு முளைப்பாரி எடுத்து கடலில் பிரி செலுத்துதலும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறுமிகளின் கும்மி கோலாட்டமும், வில்லிசை, நையாண்டி மேளம், வாணவேடிக்கை, மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் முருகன், செயலர் செந்தில்குமார், பொருளாளர் ஜெகன், துணைத் தலைவர் செந்தில்வேல், துணைச்செயலாளர் செந்தில் குமார், கணக்காளர் சந்தனக்குமார், கொடைவிழா கமிட்டியினர் சுரேஷ்பாபு, செந்தில்குமார் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar