மதுரை: மதுரை திருப்பாலை கிருஷ்ண பலராம் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (ஆக.,28)நடக்கிறது. காலை 5 மணிக்கு மங்கல ஆரத்தியுடன் ஜெயந்தி துவங்குகிறது. அலங்கார ஆரத்தி, பஜனை, சிறப்பு கலச அபிஷேகம் என தொடர்ந்து நடக்கிறது. நிகழ்ச்சி நடக்கும்போது, பிரசாதம் வழங்கப்படும்.