Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்பொழி திருமலை கோயிலில் பத்தாம் ... ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு முத்தங்கி காணிக்கை புனே பக்தர் வழங்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு முத்தங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
10:08

கோவை: அடுத்த மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கு பாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இப்பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. சிலைகளை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கும்போது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.பூட்டிய வீட்டில்மின் கசிவால் "தீபேரூர்: தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன். நேற்று மதியம் 1.00 மணிக்கு, பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் வழியே திடீரென கரும்புகை வெளியாகியது.இதைக்கண்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, ஆனந்தன் வீட்டுக்கதவை உடைத்தனர். உள்ளே, மின்கசிவு ஏற்பட்டதில் டிவி, பேன், டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்துஎரிந்து கொண்டிருந்தன. அக்கம், பக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சுவர்அருகே வைக்கப்பட்டிருந்த காஸ்சிலிண்டர் பகுதிக்கு தீ பரவும் முன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டியூகாஸ் கூட்டத்தில் இயக்குனர்கள் ஆஜர் பெ.நா.பாளையம்: துடியலூர் "டியூகாசில் நடந்த அவசரக் கூட்டத்தில் அனைத்து இயக்குனர்களும் கலந்து கொண்டனர். துடியலூரில் உள்ள டியூகாசில் ( துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்) கடந்த 27ம் தேதி நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் மொத்தமுள்ள 11 இயக்குனர்களில் தலைவர் உள்ளிட்ட இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். டியூகாசில் நடக்கும் ஏலம் உள்ளிட்ட அலுவலக பணிகள் தொடர்பாக இயக்குனர்களிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்பதால் இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என புகார் எழுந்தது.இதைத் தொடர்ந்து நேற்று காலை டியூகாஸ் இயக்குனர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது. இதில், அனைத்து இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar