Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பம் ... திருப்பரங்குன்றம் சுவாமி சிலைக்கு கண்ணாடி பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் சுவாமி சிலைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் கோவிலில் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 செப்
2013
10:09

கும்பகோணம்: வரும், 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என்பதில், எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என, இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, தனி சன்னிதி கொண்டுள்ள நாககன்னி, நாகவள்ளியுடன் கூடிய ராகுபகவானுக்கு, ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. மூலவர், நாகநாத பெருமானின் பிரகாரத்தில், ராகுபகவான் உற்சவர் சன்னிதி உள்ளது.

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோவிலில் உள்ள உற்சவருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், நான்கு ஆண்டுக்கு முன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மஞ்சம் செய்து வழங்கினார்.நேற்று, ராகுபகவான் உற்சவருக்கு சாத்தக்கூடிய வகையில், திருவாச்சி, பீடத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட கவசம், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தயார் செய்து, ஸ்ரீகாந்த் வழங்கினார். இதையொட்டி, நேற்று காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று, ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ராகுபகவான் உற்சவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தை அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த் உறவினர்களுடன் பங்கேற்றார். கோவிலில் தரிசனம் செய்த பின், நிருபர்களிடம் ஸ்ரீகாந்த் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணி தற்போது "நம்பர் ஒன் அணியாக உள்ளது. வரும், 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என்பதில், எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar