Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மின்னல் தாக்கி விழுந்த லூர்து அன்னை ... இந்து மத தகவல் களஞ்சியம்: அமெரிக்காவில் வெளியீடு இந்து மத தகவல் களஞ்சியம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களிமண் சிலைக்கு பதில் கற்­சிலை: சென்­னையில் வித்­தி­யா­ச­மான விநா­யகர் சதுர்த்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2013
10:09

சென்னை: கடந்த 21 ஆண்­டு­க­ளாக பெரம்பூர் ஜெயா தோட்ட குடி­யி­ருப்­பு­வா­சிகள் வித்­தி­யா­ச­மான முறையில் விநா­யகர் சதுர்த்தி விழாவை கொண்­டாடி வரு­கின்­றனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்­ளது ஜெயா தோட்டம். அங்கு 30க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­புகள் உள்­ளன. அங்கு நடக்கும் விநா­யகர் சதுர்த்தி விழா கொண்­டாட்டம் குறித்து, பெரம்பூர் ஜெயா தோட்ட நண்­பர்கள் குழு­வினர் கூறி­ய­தா­வது: விநா­யகர் சதுர்த்தி விழாவில், விநா­யகர் சிலை பிர­திஷ்டை செய்து பின் அதை கடலில் கரைப்­பதால், மூன்று நாட்கள் கொண்­டா­டப்­பட்ட சிலை கடலில் கரை­வதும், அதனால் கடல் மாச­டை­வதும், எங்­களை பெரிதும் பாதித்­தது. அதனால் விநா­யகர் சதுர்த்­தியின் போது வைக்­கப்­படும் சிலை, நம்மால் சிதைக்­கப்­ப­டாமல், பிற­ருக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்று எண்­ணினோம். அதன் பய­னாக கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு முன், இரண்டு முதல் இரண்­டரை அடி உய­ரத்தில் பல வடி­வங்­களில் ஆன விநா­யகர் கற்­சி­லை­யுடன், பலி­பீடம், மூஞ்­சூறு உள்­ளிட்­ட­வை­களை வாங்­கினோம். சிலையை வீட்டில் வைத்து முறை­யாக பூஜித்து, பின் குடி­யி­ருப்­புக்கு மத்­தியில், விநா­யகர் சதுர்த்தி அன்று பிர­திஷ்டை செய்வோம். விநா­யகர் சதுர்த்தி முடிந்து, மூன்று நாட்கள் கழித்து, விநா­யகர் சிலையை பலி­பீடம் மற்றும் மூஞ்­சூறு வாக­னத்­துடன் தமி­ழ­கத்தில் உள்ள ஏதா­வது ஒரு கோவி­லுக்கு தான­மாக கொடுத்து விடுவோம். இவ்­வாறு கடந்த 21 ஆண்­டு­க­ளாக, நாங்கள் வழி­பட்ட சிலையை கொடுத்து வரு­கிறோம். இவ்­வாறு அவர்கள் கூறினர். இந்­தாண்டு வைக்­கப்­படும் கற்­பக விநா­யகர் சிலையை, திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தி­லுள்ள வேதாந்­தீஸ்­வரர் கோவி­லுக்கு கொடுப்­ப­தாக திட்­ட­மிட்­டு உள்­ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar