கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: திருவாடானை அருகே கட்டுகுடி கருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.