கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாயல்குடி: கடலாடி அருகே ஒருவானேந்தலில் விநாயகர், முருகன், அரியநாச்சியம்மன், கூடார செல்லியம்மன், கருப்பனசாமி, அரியசாமி, அக்னிவீரபத்திரன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கொக்காடியில் முனியசாமி கோவிலிலும், கும்பாபிஷேகம் நடந்தது.