சென்னிமலை ஆதிநாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2013 10:10
சென்னிமலை அடுத்த மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு அலமேல் மங்கை, நாச்சி அம்மையாருடன் ஆதிநாராயண பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.