Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண ... தியாகவன்சேரி முளைப்பாரி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதுமக்கள் கூடிவைத்த புரட்டாசி பொங்கல்:16 ஆண்டுகளுக்குப்பின் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
11:10

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ் கல்லுப்பட்டியில் ஊருக்கு அருகே அய்யனார்கோயில் மற்றும் வாழவந்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கம். அதற்கு அடுத்த நாள் முளைப்பாரி ஊர்வலமும்  நடத்தப்படும். 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஊர் பொதுமக்களிடம் தகராறு ஏற்பட்டு விழா தடைபட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டு ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் சிறக்க வேண்டியும், கிராமமக்கள் நலம் பெற வேண்டியும், கடந்த 16 ஆண்டுகளாக தடைபட்ட புரட்டாசிப் பொங்கல் விழாவை அய்யனார் கோயிலில் இந்த ஆண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, எஸ். கல்லு<ப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் மற்றும் அதன் அருகில் <உள்ள வாழவந்த அம்மன் கோயில் வளாகத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் புரட்டாசிப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி 108 பானைகளில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதைத்தொடர்ந்து, அய்யனார் சுவாமிக்கும், வாழவந்த அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. முளைப்பாரி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 201 முளைப்பாரி வைத்து ஊர் பொது இடத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாகவும் அய்யனார் கோயில் வரை பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar