ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2013 10:10
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கி, ஒன்பது நாட்கள் நடக்கிறது. அதன்படி, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நாலுகால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.