கன்னிவாடி: தோணிமலை முருகன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிற ப்பு பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.