ஸ்ரீரங்கம் சந்திர புஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2013 09:10
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவ விழா, ஒன்பதாம் நாளை முன்னிட்டு சந்திர புஷ்கரணியில் நம்பெருமாள் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார்,பின்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.