Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் சந்திர புஷ்கரணியில் ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் விளக்குபூஜை! இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசனுக்கும், வேம்பனுக்கும் டும் டும் டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2013
09:10

பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலையில் பட்டி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில், மேளதாளம் முழங்க, சீர்வரிசையுடன் விமரிசையாக திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக, கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜை, ஹோமம், வேள்வி நடத்தப்பட்டது. சம்முகுட்டி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள், அரச மரம், வேம்பு மரத்துக்கு வேதம் முழங்கி, திருமணம் செய்து வைத்தனர். சுந்தர சிவாச்சல குருக்கள் கூறுகையில், ""அரசு, வேம்பு மரங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வளரும்போது, அதற்கு திருமணம் செய்து வைப்பது இந்து மதத்தின் மரபு. அரச மரம் சிவனின் வடிவம், வேம்பு பார்வதியின் வடிவம். அரச மரம், வேம்பு மரத்தின் கீழுள்ள விநாயகருக்கு 48 நாட்களுக்கு தினமும் ஒரு குடம் தண்ணீர் விட்டு மரங்களை 11 முறை சுற்றி வந்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு சிறப்படையும். மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூடும். நாம் மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்களும் நலம் பெறுவர், என்றார்.எஸ்.குமாரபாளையம் ஊராட்சி தலைவர் முத்துமாணிக்கம், செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி தலைவி சசிகலா, மலைப்பாளையம் ஊராட்சி தலைவி மனோன்மணி, மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் சித்ரா உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக டிரைவர் மயில்சாமி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar