20 பவுன் தங்க சங்கிலி: திருச்செந்தூர் கோவிலுக்கு மதுரை பக்தர் காணிக்கை வழங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2013 10:11
மதுரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். வெங்கடேசன் தன்னுடைய குடும்பத்தின் சார்பில் 20 பவுனில் சிவலிங்கம் டாலருடன் கூடிய தங்க சங்கிலியை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டனிடம் வழங்கினார்.