கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முதுகுளத்தூர்: அய்யனார் கோயில் உற்சவத்தை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. முளைக்கொட்டுதிண்ணை தெருவில் இருந்து கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.