Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முருகன் கோவிலில் அறுபத்து மூவர் ... சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்தச்சோறு சாப்பிட்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2013
11:11

பாப்பிரெட்டிப்பட்டி: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், நீண்ட வரிசையில் நின்று, பெண் பக்தர்கள், ரத்தச்சோறு சாப்பிட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்டுரோடு அருகே கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு, ஒருமுறை ஐப்பசி மாத்தில், இங்கு வெகுவிமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு திருவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. காலையில் அரவாண் தலை ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, அரவாண் சாமந்தி பூ அலங்காரத்தில், பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, மாலை அரவாண் தலை எடுக்கும் நிகழ்ச்சியும், ஆடு பலி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கோவில் பூசாரி ஆட்டுக்குட்டியை கடித்து பலி கொடுத்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு ரத்தச்சோறு வழங்கப்பட்டது. இங்கு பிரசாதமாக வழங்கப்படும் ரத்தச்சோற்றை சாப்பிட்டால், குழந்தை இல்லாத பெண்களுக்கு, குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், நீண்ட வரிசையில் நின்று, ஏராளமான பெண்கள் ரத்தச்சோற்றை பிரசாதமாக வாங்கி உண்டனர். விழாவில், அமைச்சர் பழனியப்பன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், மஞ்சவாடி, கோம்பூர் உள்ளிட்ட, 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar