Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ... ஷீரடி சாய்பாபா கோவில் வி.ஐ.பி., ஆரத்தி டிக்கெட் விலை உயர்வு! ஷீரடி சாய்பாபா கோவில் வி.ஐ.பி., ஆரத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேட்டி அணிவரா அறநிலைய துறை அதிகாரிகள்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2013
10:11

கோவில்களில், நம் நாட்டின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வண்ணம், அறநிலையத் துறை அதிகாரிகள் வேட்டி கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும், 39 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர், பூசாரி, பாரம்பரிய உடையான வேட்டி கட்ட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல், கோவில்களை நிர்வகிக்கும், அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும், வேட்டி அணிந்து வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: நம் நாட்டின் பாரம்பரிய வழக்கங்கள், கோவில்களில் தான் உள்ளன. நம் நாட்டின் பழக்க வழக்கங்களை அறிய வரும் வெளிநாட்டினர், முதலில் கோவில்களுக்குச் செல்லவே முக்கியத்துவம் அளிப்பர். இந்நிலையில், கோவில்களை நிர்வகித்து வரும் அறநிலையத் துறை அதிகாரிகளே, பேன்ட், சட்டை அணிந்து இருப்பது, தவறானது. பெண் அதிகாரிகள், சேலை அணிந்து வருகின்றனர். ஆனால், ஆண் அதிகாரிகள், அதை கடைபிடிப்பதில்லை. இது, மேற்கத்திய நாகரிகம் மீதான, கவர்ச்சி தான் இதற்குக் காரணம். எனவே, அறநிலையத் துறை அதிகாரிகள், இனிமேல், வேட்டி, சட்டை தான் அணிய வேண்டும். அதே போல், கோவில்களுக்கு வெளிநாட்டினர் வரும்போது, கடைபிடிக்க வேண்டிய உடைக் கட்டுப்பாடுகளையும், தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar