நாகப்பட்டினம்: சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நடைபெற்ற பவித்ரோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பவித்ரோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருப்பவித்ரோற்சவம் கோவிலில் நடைபெற்றது.