Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முரளிதர ஸ்வாமிஜி பாகவதம் அருளுரை ... சபரிமலை பக்தர்களுக்கு தினமும் 40 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகல விழாவில் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2013
11:11

நாகர்கோவில்: நாகர்கோவிலில் விட்டல் ருக்குமணி சேவா அறக்கட்டளை மற்றும் கிருஷ்ண பக்த சேவா அ"றக்கட்டளை சார்பில் நடந்த பக்தி திருவிழாவில் நிறைவு நாளான நேற்று ராதா கல்யாண மஹோத்ஸ்வம் நடந்தது. நாகர்கோவில் விட்டல் ருக்குமணி சேவா அறக்கட்டளை மற்றும் கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை சார்பில் பக்தி திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடந்தது. கோட்டார் டி.வி.டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தநிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று ராதாகல்யாண மஹோத்ஸவம் நடந்தது. நிகழ்ச்சியில் மகளீர் அமைப்புகள் சார்பில் கோட்டார் வணிகர் தெருமுப்பிடாரி அம்மன் கோவிலிலிருந்து சீர்வரிசை பொருட்கள் பானை மற்றும் குதிரைகளில் ஊர்வலசாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு ராதாகல்யதண மகோத்ஸ்வம் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீவிட்டல் மகராஜ் சுவாமி, மற்றும் குழுவினரின் தெய்வீக பஜனை, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.தொடர்ந்து சிறப்பு உபன்யாசம் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விட்டல் ருக்மணி சேவா அறக்கட்டளை,கிருஷ்ணபக்த சேவா மற்றும் இந்து அமைப்புகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar