ஈரோடு: பழமையான லட்சுமிநாராயணர் மற்றும் ஸ்ரீதேவி பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன இந்த சிலைகள், கொண்டையம்பாளையம், லட்சுமிநாராயணர் கோவில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி திருடு போயிருந்தன. இது சிலை திருட்டு சம்பந்தமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.