கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
போளூரை அடுத்த அத்திமூர் மோழைபிள்ளையார் கோவில் அருகில் ஆரியவைஸ்ய சமாஜம் சார்பில் நெல்லிமரபூஜை, வனபோஜனம் நடந்தது. சுமங்கலி பெண்கள் நெல்லி மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து பார்வதி தேவியாக வழிபட்டனர்.