Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்கு ... புத்தர் பிறப்பில் புதிய தகவல்! புத்தர் பிறப்பில் புதிய தகவல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பிளாஸ்டிக் தடை முக்கியம்: சுற்றுச்சூழல் கமிட்டி அரசுக்கு பரிந்துரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
04:11

சபரிமலை: சபரிமலையில் பிளாஸ்டிக் தடை மிகவும் முக்கியமானது என்றும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. சி.பி. முகம்மது தலைமையிலான மூன்று பேர் கொண்ட சட்டசபை சுற்றுச்சூழல் குழு பம்பை மற்றும் சன்னிதானத்தில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பம்பை மற்றும் சன்னிதானத்தை குப்பைகளில் இருந்து விடுவிக்க பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட பசுமைப்படை அமைக்க வேண்டும். காட்டின் நடுவில் அமைந்துள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சபரிமலையில் முக்கிய பிரச்னையாக உள்ளது பிளாஸ்டிக் குப்பிகளின் குவியல்தான். குடிநீருக்காக உபயோகப்படுத்தும் பாட்டில்களால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதை குறைக்க வேண்டுமெனில் தேவசம்போர்டு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். சபரிமலையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை. இதனால் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சன்னிதானத்திலிருந்து கழிவு நீர் பம்பையில் கலப்பதை தடுக்க உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். காட்டின் நடுவில் அமைந்துள்ள கோயில் என்பதை பக்தர்களுக்கு விளக்கி, அதை பாதுகாக்க வேண்டிய கடமை பற்றி பக்தர்களுக்கு விளக்க வேண்டும். சபரிமலையில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறீனார். உறுப்பினர்கள் ரெத்தினாகரன், ஆரிப் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar