Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 11.12.13 இன்று அதிர்ஷ்ட நாள்! கோவில் அருகே படமெடுத்து ஆடிய நல்லபாம்பு: பரிகார பூஜை செய்ய ஏற்பாடு! கோவில் அருகே படமெடுத்து ஆடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் அவசியம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 டிச
2013
10:12

கோவை: செல்லத்தகுந்த பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மட்டுமே நடப்பாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியும். கடைசி நேர ஏமாற்றத்தை தவிர்க்க யாத்ரீகர்கள் முன்னரே பாஸ்போர்ட் பெற்று பயனடையலாம், என, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய "ஹஜ் கமிட்டி முடிவின்படி, செல்லத்தகுந்த பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மட்டுமே இவ்வாண்டுக்கான "ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியும். கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த "ஹஜ் பயணிகள், 2014 "ஹஜ் புனித பயண அறிவிப்பு வெளியாவதற்கு முன் பாஸ்போர்ட் பெற்று கொள்ளலாம். 2014 "ஹஜ் புனித பயணத்து விண்ணப்பிப்போர், தங்களது பாஸ்போர்ட்டில்"விசாவுக்கென அடுத்தடுத்து இரண்டு காலி பக்கங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். "ஹஜ் புனித பயண அறிவிப்புக்கு பின், பாஸ்போர்ட் பெற அதிக எண்ணிக்கையில் பயணிகள் விண்ணப்பித்தால், பாஸ்போர்ட் பெற காலதாமதம் ஏற்படும்; கடைசி நேரத்தில் சிலர் பெற முடியாத நிலை கூட ஏற்படலாம். இதை தவிர்க்க, www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்; கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் அனுமதி பெற்று, தங்களின் (application receiptregistration number) விண்ணப்பங்களை அவிநாசி ரோடு,"சிட்ரா பகுதி அருகேயுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில், நேர்காணலில் பங்கேற்கும்போது சமர்பிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளின் நற்சான்று உள்ளிட்ட துறைரீதியாக மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைகளுக்கு பின், விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar