Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் ... கிறிஸ்துமஸ் பண்டிகை திருச்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நன்மை தரும் பிரார்த்தனை எது ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
11:12

ஈரோடு: எஸ்.கே.எம்., உடல் மற்றும் மன நல அறக்கட்டளை சார்பில் பகவத்கீதை 13வது அத்தியாயம் குறித்த ஆன்மிக சொற்பொழிவு ஈரோட்டில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் மயிலானந்தன் தலைமை வகித்தார். தொழில் அதிபர்கள் சந்திரசேகர், சியமளா ஷர்மிலி, நவநீத கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலை வேளைகளில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. சொற்பொழிவில் ஸ்வாமி குருபரானந்தா பேசியதாவது: மனிதனுக்கு ரிதம், சத்தியம் ஆகிய இரண்டும் அத்தியாவசிய தேவை. ரிதம் என்பது ஒருவரை சரியாக புரிந்து கொள்ளுதல். ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு அதை அப்படியே சொல்லுவதே சத்தியம். ஒருவரை தவறாக புரிந்து கொண்டு தான் நினைப்பது தான் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருப்பது ரிதமாக இருக்க முடியாது. நீங்கள் எப்போதும் உண்மையானவராக இருக்க முடியும் என்றால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுவீர். கடவுள் மட்டுமே உண்மையானவர். எல்லோரையும் புரிந்து கொள்ளும் சக்தியை நமக்குதர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வது நற்பலனை தரும். சத்தியம் பேசும் திறனையும், மனவலிமையை நமக்கு கடவுள் தரவேண்டும் என்ற பிரார்த்தனை நன்மையை தரும். அறியாமையை நீக்கி அறிவை கொடுத்து காப்பாற்று என்ற வழிபாடுதான் தூய, சரியான வழிபாடாக இருக்க முடியும். கடவுளிடம் வேண்டுதல் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். இவ்வாறு ஸ்வாமி குருபரானந்தா பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar