Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் ... கிறிஸ்துமஸ் பண்டிகை திருச்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நன்மை தரும் பிரார்த்தனை எது ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2013
11:12

ஈரோடு: எஸ்.கே.எம்., உடல் மற்றும் மன நல அறக்கட்டளை சார்பில் பகவத்கீதை 13வது அத்தியாயம் குறித்த ஆன்மிக சொற்பொழிவு ஈரோட்டில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் மயிலானந்தன் தலைமை வகித்தார். தொழில் அதிபர்கள் சந்திரசேகர், சியமளா ஷர்மிலி, நவநீத கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலை வேளைகளில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. சொற்பொழிவில் ஸ்வாமி குருபரானந்தா பேசியதாவது: மனிதனுக்கு ரிதம், சத்தியம் ஆகிய இரண்டும் அத்தியாவசிய தேவை. ரிதம் என்பது ஒருவரை சரியாக புரிந்து கொள்ளுதல். ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு அதை அப்படியே சொல்லுவதே சத்தியம். ஒருவரை தவறாக புரிந்து கொண்டு தான் நினைப்பது தான் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருப்பது ரிதமாக இருக்க முடியாது. நீங்கள் எப்போதும் உண்மையானவராக இருக்க முடியும் என்றால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுவீர். கடவுள் மட்டுமே உண்மையானவர். எல்லோரையும் புரிந்து கொள்ளும் சக்தியை நமக்குதர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வது நற்பலனை தரும். சத்தியம் பேசும் திறனையும், மனவலிமையை நமக்கு கடவுள் தரவேண்டும் என்ற பிரார்த்தனை நன்மையை தரும். அறியாமையை நீக்கி அறிவை கொடுத்து காப்பாற்று என்ற வழிபாடுதான் தூய, சரியான வழிபாடாக இருக்க முடியும். கடவுளிடம் வேண்டுதல் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். இவ்வாறு ஸ்வாமி குருபரானந்தா பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar