Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேளாங்கண்ணியில் புத்தாண்டு ... தில்லைகாளி அம்மனுக்கு அர்த்த ஜாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாலயங்களில் புத்தாண்டு ஆராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
12:01

குறிச்சி: புத்தாண்டை முன்னிட்டு போத்தனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள சர்ச்களில், நள்ளிரவு ஆராதனை நடந்தது. போத்தனூர், வெள்ளலூர் ரோடு சி.எஸ்.ஐ., ஐக்கிய ஆலயத்தில், நேற்று முன்தினம் காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை, சங்கிலித்தொடர் ஜெபம் நடந்தது. இரவு 11.30 மணிக்கு, புத்தாண்டு விழிப்பு ஆராதனை துவங்கி, 2.00 மணிக்கு, திருவிருந்துடன் முடிவடைந்தது. ஆயர் சாமுவேல் ஜான்சன் ஆராதனை நடத்தினார். தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு நடந்த ஆராதனையில், திருமுழுக்கு மற்றும் திருவிருந்து வழங்கப்பட்டது. இதையடுத்து, சபை மக்கள் ஆயரை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மாலை 6.30 மணிக்கு, குடும்ப பாடல் ஆராதனை நடந்தது. மதுக்கரை மார்க்கெட் ரோடு, செட்டியார் தோட்டத்திலுள்ள மிஸ்பா பிரார்த்தனை மையத்தில் நடந்த ஆராதனையை, ஆயர் பிரான்சிஸ் செல்வன் நடத்தினார். திருவிருந்து வழங்கப்பட்டது. போத்தனூர் கடை வீதி புனித சூசையப்பர் ஆலயத்தில், நள்ளிரவு ஆராதனையை பங்குத்தந்தை ஜோயி பிரான்சிஸ், உதவி பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் அந்தோணி இருதயம் நடத்தினர். தொடர்ந்து, காலை 7.30 மற்றும் 9.30 மணிக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. சுந்தராபுரம் காந்தி நகரிலுள்ள மெதடிஸ்ட், அபிராமி நகரிலுள்ள சி.எஸ்.ஐ., மலுமிச்சம்பட்டி மற்றும் மதுக்கரையிலுள்ள சி.எஸ்.ஐ., ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடந்தது. ஆராதனைகளில், சபை மக்கள் திரளாக பங்கேற்றனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துகளை கூறி, மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar