வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பிந்துமாதவர் கோயிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2014 12:01
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவர் கோயிலில் ஸ்ரீ மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அன்னதானத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார். 10,008 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.