Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவிலில் 25ல் ... திருப்பூரில் பெருங்கற்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் முடிந்தும் பக்தர்கள் பாதயாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
11:01

பொள்ளாச்சி: தைப்பூசம் முடிந்த பின்பும், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் மட்டும் இன்னும் குறையவில்லை.தை மாதம் வரும், பூச நட்சத்திர தினத்தை தைப்பூசம் என்று கொண்டாடுவது தமிழக மக்களின் வழக்கம். முருகனுக்கு உகந்ததாக கருதப்படும் இந்நாளில், பழநி மலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதற்காக, பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து நடந்தே அங்கு வருவர். இந்த ஆண்டின் தைப்பூச விழா, கடந்த 17ம் தேதி நடந்தது. தைப்பூசம் கடந்து இரு தினங்கள் ஆன பிறகும், பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக செல்வது இன்னும் தொடர்கிறது. பொள்ளாச்சி பகுதியில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு ஆகிய பகுதிகளில் சாரி சாரியாக பக்தர்கள் செல்கின்றனர்.பக்தர் ஒருவர் கூறுகையில்,""தைப்பூசத்தினத்தில், பழநியில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும். ”வாமி தரிசனம் செய்வதற்குள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். இதைத்தவிர்க்க, பூசம் முடிந்த பிறகு பாத யாத்திரை கிளம்பியுள்ளோம். தை மாதம் முழுவதும் முருகனுக்கு உகந்த மாதம்தான் என்றார். பொள்ளாச்சி வழியாக பழநிக்கு நடந்து செல்லும் பக்தர் கூட்டம், பல்வேறு ஊர்களிலிருந்தும் வருகிறது. இவர்கள், வெயில் நேரத்தில் ஓய்வெடுத்துவிட்டு இரவு வேளைகளில் நடக்கின்றனர். இதனால், பொள்ளாச்சி பகுதி கடைகளில், தை மாதம் முழுதும் இரவு வியாபாரம் சூடு பிடிக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar