Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவிலில் 25ல் ... திருப்பூரில் பெருங்கற்கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் முடிந்தும் பக்தர்கள் பாதயாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
11:01

பொள்ளாச்சி: தைப்பூசம் முடிந்த பின்பும், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் மட்டும் இன்னும் குறையவில்லை.தை மாதம் வரும், பூச நட்சத்திர தினத்தை தைப்பூசம் என்று கொண்டாடுவது தமிழக மக்களின் வழக்கம். முருகனுக்கு உகந்ததாக கருதப்படும் இந்நாளில், பழநி மலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதற்காக, பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து நடந்தே அங்கு வருவர். இந்த ஆண்டின் தைப்பூச விழா, கடந்த 17ம் தேதி நடந்தது. தைப்பூசம் கடந்து இரு தினங்கள் ஆன பிறகும், பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக செல்வது இன்னும் தொடர்கிறது. பொள்ளாச்சி பகுதியில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு ஆகிய பகுதிகளில் சாரி சாரியாக பக்தர்கள் செல்கின்றனர்.பக்தர் ஒருவர் கூறுகையில்,""தைப்பூசத்தினத்தில், பழநியில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும். ”வாமி தரிசனம் செய்வதற்குள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். இதைத்தவிர்க்க, பூசம் முடிந்த பிறகு பாத யாத்திரை கிளம்பியுள்ளோம். தை மாதம் முழுவதும் முருகனுக்கு உகந்த மாதம்தான் என்றார். பொள்ளாச்சி வழியாக பழநிக்கு நடந்து செல்லும் பக்தர் கூட்டம், பல்வேறு ஊர்களிலிருந்தும் வருகிறது. இவர்கள், வெயில் நேரத்தில் ஓய்வெடுத்துவிட்டு இரவு வேளைகளில் நடக்கின்றனர். இதனால், பொள்ளாச்சி பகுதி கடைகளில், தை மாதம் முழுதும் இரவு வியாபாரம் சூடு பிடிக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar