Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டி கடற்கரையில் தோண்ட தோண்ட .. ... ஞானாலயமாகிறது 500 ஆண்டு பழமையான கோவில்! ஞானாலயமாகிறது 500 ஆண்டு பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் தியாகராஜருக்கு அபிஷேகம்: 1,000 கலைஞர்கள் இசையஞ்சலி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2014
09:01

தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆராதனை விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற, பஞ்ச ரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, ஸ்ரீ தியாகராஜர் சுவாமி, திருவாரூரில் பிறந்த இவர், தஞ்சை அருகே திருவையாறில், 1847ல் முக்தியடைந்தார். காவிரி ஆற்றின் கரையில், சமாதி, தியாகராஜர் உருவச்சிலை அமைந்துள்ளது. இதன் அருகே, மிகப்பெரிய பந்தலில், ஐந்து நாட்களாக, ஆராதனை விழா நடந்தது. கடந்த, 17ம் தேதி துவங்கி, 167வது ஆராதனை விழா, நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று, முக்கிய அம்சமாக, காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை, தியாகராஜர் சுவாமியின் பஞ்ச ரத்ன கீர்த்தனையை, ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ஒருசேர இசைத்தனர். பிரபல பாடகர்கள், ஜேசுதாஸ், சிவசிதம்பரம், அருண், பாடகியர் அனுராதா, மஹதி, சுதா ரகுநாதன் மற்றும், "சாக்ஸபோன் கத்ரி கோபால்நாத், "மாண்டலின் சீனிவாசன் உட்பட பலர் சிறப்பித்தனர். தியாகராஜர் சிலைக்கு, பால், மஞ்சள் திரவிய அபிஷேகம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா, 12:00 மணிக்கு, ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar