Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டி கடற்கரையில் தோண்ட தோண்ட .. ... ஞானாலயமாகிறது 500 ஆண்டு பழமையான கோவில்! ஞானாலயமாகிறது 500 ஆண்டு பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் தியாகராஜருக்கு அபிஷேகம்: 1,000 கலைஞர்கள் இசையஞ்சலி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2014
09:01

தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆராதனை விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற, பஞ்ச ரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, ஸ்ரீ தியாகராஜர் சுவாமி, திருவாரூரில் பிறந்த இவர், தஞ்சை அருகே திருவையாறில், 1847ல் முக்தியடைந்தார். காவிரி ஆற்றின் கரையில், சமாதி, தியாகராஜர் உருவச்சிலை அமைந்துள்ளது. இதன் அருகே, மிகப்பெரிய பந்தலில், ஐந்து நாட்களாக, ஆராதனை விழா நடந்தது. கடந்த, 17ம் தேதி துவங்கி, 167வது ஆராதனை விழா, நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று, முக்கிய அம்சமாக, காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை, தியாகராஜர் சுவாமியின் பஞ்ச ரத்ன கீர்த்தனையை, ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ஒருசேர இசைத்தனர். பிரபல பாடகர்கள், ஜேசுதாஸ், சிவசிதம்பரம், அருண், பாடகியர் அனுராதா, மஹதி, சுதா ரகுநாதன் மற்றும், "சாக்ஸபோன் கத்ரி கோபால்நாத், "மாண்டலின் சீனிவாசன் உட்பட பலர் சிறப்பித்தனர். தியாகராஜர் சிலைக்கு, பால், மஞ்சள் திரவிய அபிஷேகம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா, 12:00 மணிக்கு, ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar