திருக்கண்ணாடி அறையில் திருவதிகை சரநாராயண பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2014 12:01
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.